யார் வந்தார் எமை அணைக்க ?
யார் வந்தார் எமை பார்க்க?
யார் வந்தார் எமை தூக்க ?
நாம் சபிக்கப்பட்டவர்களா இல்லை சாவதற்கே பிறந்தவரா? நாமும் சக மனிதர்களாக தானே பூமியில் பிறந்தோம்?
வாழ்க்கை என்பது ....
15 years ago
தனித்திருந்த வாழ்க்கையது கசத்திருந்த நாளொன்றில் எழுத தொடங்கியது.. வாழ்க்கையின் வசந்தமிது வந்தது எனக்குமிப்போ கவிதைகளால் எல்லாம் சொல்லத் தெரியலையே! - என் கனவெல்லாம் கீறிக் காட்டிட முடியலையே
No comments:
Post a Comment