Wednesday, August 27, 2008

உன் பிரிவினில்

உன் சிரிப்பினில் நான் சிதறிப்போகவில்லை,
உன் பேச்சினில் நான் உருகி விடவில்லை,
உன் தீண்டலில் நான் பிரபஞ்சத்தை தாண்டி விடவில்லை,
ஆனால், உன் பிரிவினில் உணருகிறேன் இவை யாவும்