Friday, November 7, 2008

என் நண்பர்கள்.........

உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் நண்பர்களே.......

No comments: